இலங்கை வயல் நிலங்களின் கனிமூலகங்களின் இட வரைப்பட வெளியீடு இலங்கை வயல் நிலங்களின் கனிமூலகங்களின் இட வரைப்பட வெளியீட்டு நிகழ்வானது 2023, பெப்ரவரி 24ம் திகதி பேராதனை பல்கலைக்கழக, விவசாயப்பீடத்தின் மன்ற அறையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுற்கு கல்வி அமைச்சினூடாக உலக வங்கியினால் நிதியளிக்கப்பட்ட உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தியை விரைவுபடுத்தும் (AHEAD) திட்டத்தின் கீழ் இந்த இட வரைபடமானது அபிவிருத்தி செய்யப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் விவசாயத் தினைக்களத்தின் விஞ்ஞானிகள் குழுவினால் இத் … Continue reading இலங்கை வயல் நிலங்களின் கனிமூலகங்களின் இட வரைப்பட வெளியீடு

OFC, மரக்கறி மற்றும் பழப்பயிரில் அடையாளம் காணப்பட்ட துறைகளை வலுப்படுத்துவதற்காக ஒரு கருத்துதிர்ப்பு பட்டறை OFC, மரக்கறி மற்றும் பழப்பயிரில் அடையாளம் காணப்பட்ட துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கருத்துதிர்ப்பு பட்டறையானது, இத்துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கன்னொறுவை, தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைப்பெற்றது. இலங்கை OFC, மரக்கறி மற்றும் பழத்துறையில், தற்போது நாம் குறைவான உற்பத்தி, அதிகளவான … Continue reading OFC, மரக்கறி மற்றும் பழப்பயிரில் அடையாளம் காணப்பட்ட துறைகளை வலுப்படுத்துவதற்காக ஒரு கருத்துதிர்ப்பு பட்டறை

திட்டதொடக்க பட்டறை – கலப்பின தக்காளி விதை உற்பத்தி திட்டம் – 2023, KOPIA மூலம் நிதியளிக்கப்பட்டது கலப்பின தக்காளி விதை உற்பத்தி திட்டம் தொடர்பான திட்ட தொடக்க பட்றையானது 2023 பெப்ரவரி 16ம் திகதி கண்டி Oak Ray Regency Hotel வில் நடைபெற்றது. இந்த பட்றைக்கு விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி. மாலதி பரசுராமன் தலைமை தாங்கியதுடன் இலங்கை KOPIA மையத்தின் பணிப்பாளர் திரு. காங் சுல்கோ மற்றும் DOA, KOPIA மையத்தின் அதிகாரிகள் … Continue reading திட்டதொடக்க பட்டறை – கலப்பின தக்காளி விதை உற்பத்தி திட்டம் – 2023, KOPIA மூலம் நிதியளிக்கப்பட்டது

இலங்கையின் நெற்துறையை மையமாகக் கொண்ட ஒரு குழு கருத்துதிர்ப்பு பட்டறை விவசாய திணைக்களத்தால் ஒருங்கமைக்கப்பட்ட ”இலங்கையின் நெற் துறை” தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட குழு கருத்துதிர்ப்பு பட்டறையானது 20.02.2023 அன்று NAICC கேட்போர் கூடத்தில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி பி. மாலதி முன்னாள் விவசாய பணிப்பாளர் நாயகம்கள், பல்கலைக்கழக கல்விமான்கள் பிரபல விஞ்ஞானிகள், விவசாய திணைக்கத்தின் மூத்த அலுவலர்கள் மற்றும் விவசாயம் தொடர்பான ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அங்கத்தவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. வரவேற்பு உரையானது … Continue reading இலங்கையின் நெற்துறையை மையமாகக் கொண்ட ஒரு குழு கருத்துதிர்ப்பு பட்டறை

விவசாய கல்லூரியின் டிப்ளோமா விருது வழங்கும் விழா விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாய கல்லூரியின் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (NVQ 6) மற்றும் தேசிய டிப்ளோமா (NVQ 5) பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா விருது வழங்கும் விழாவானது 12.01.2023ம் திகதி குண்டசாலை, இலங்கை விவசாய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. விவசாய திணைக்களத்தில் பரந்தளவில் சேவையாற்றி ஒய்வு பெற்ற விவசாய பணிப்பாளர் நாயகம் திரு கே.ஜி. சிரியபால பிரதம … Continue reading விவசாய கல்லூரியின் டிப்ளோமா விருது வழங்கும் விழா