தேசிய விவசாய புத்தாக்கப்பு மாநாடு இலங்கை விவசாய  ஆராய்ச்சி கொள்கை சபையால்  (SLCARP) ஏற்பாடு செய்யப்பட்டதேசிய விவசாயப்  புத்தாக்க மாநாடு-2025,தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல்மையத்தில் 2025 நவம்பர்  13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விவசாயப் பணிப்பாலர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சியின் தலைமையில் நடைபெற்றது. இங்கு SLCARPநிதிகளின் கீழ் 2017 – 2025 காலகட்டத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் புதியகண்டுபிடிப்புகள் மற்றும்  புதுமைகள் குறித்த விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உட்பட விவசாயம் … Continue reading தேசிய விவசாய புத்தாக்கப்பு மாநாடு

விவசாயத் திணைக்களத்தின் 27வது வருடாந்த பொதுக் கூட்டம் -2025 விவசாயத்  திணைக்களத்தின்  27வது வருடாந்த பொதுக் கூட்டம் 12.09.2025 அன்று கன்னொருவ விவசாய வளாகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் விவசாய திணைக்களத்தின் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட புதிய சாதனை மற்றும் புதிய விவசாய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வில் விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன.அதன்படி, 26 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 6 குறுகிய தகவல் தொடர்பு ஆவணங்கள், 6 சுவரொட்டிகள் மற்றும் 7 ஆராய்ச்சி செய்திகள் வெளியிடப்பட்டன. விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் … Continue reading விவசாயத் திணைக்களத்தின் 27வது வருடாந்த பொதுக் கூட்டம் -2025

விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பொறுப்பேற்கிறார் டாக்டர் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆராச்சி 19.05.2025 அன்று விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்.

ஷெப் மன்றம் 2024 ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் (JICA) ஒத்துழைப்புடன் விவசாய திணைக்களத்தினால் செயல்படுத்தப்பட்ட JICA SHEP & SSC செயல்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட SHEP மன்றம், டிசம்பர் 18, 2024 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மன்றம் நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் மற்றும் SHEP அணுகுமுறையின் பலன்கள், SHEP அணுகுமுறையை எவ்வாறு நிறுவனமயமாக்குவது மற்றும் மாவட்டங்கள் முழுவதும் உள்ள கள நிலை அலுவலர்களிடையே SHEP வலையமைப்பை நிறுவுவது பற்றி கலந்தாலோசிக்கவும் ஒரு தளமாக … Continue reading ஷெப் மன்றம் 2024

புவியியல் தகவல் கட்டமைப்பு தொழில்நுட்ப தினம் விவசாயத் திணைக்களத்தின் இயற்கை வள முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “உலக ஜிஐஎஸ் தினம் – 2024” நிகழ்ச்சி 20.11.2024 அன்று கன்னொருவை தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாய திணைக்களம், மாகாண விவசாய திணைக்களங்கள், ஹடபிம அதிகாரசபை, மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசன திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் … Continue reading புவியியல் தகவல் கட்டமைப்பு தொழில்நுட்ப தினம்