RRDI இன் கள தினம்

பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தால் 18-07-2023 அன்று மக்களுக்கு நெற் செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் திறந்த கள தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஜூலை 19 மற்றும் 20ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந் நிகழ்ச்சியை நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இணைந்து புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதற்காக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.