Service2

WHAT WE OFFER

We Provide Best Services

வரையறுக்கப்பட்ட போட்டிப்பரீட்சையின் கீழ் இலங்கை விவசாய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உதவி விவசாய பணிப்பாளர்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். 11 வருட இடைவெளிக்குப் பின்னர், வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் கீழ் இலங்கை விவசாய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளின் நியமனம் 20.08.2024 அன்று தாவர கருமூல வள நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர், விவசாய பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். உதவி விவசாய பணிப்பாளர் … Continue reading வரையறுக்கப்பட்ட போட்டிப்பரீட்சையின் கீழ் இலங்கை விவசாய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உதவி விவசாய பணிப்பாளர்கள் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

සීමිත තරග විභාගය යටතේ ශ්‍රී ලංකා කෘෂිකර්ම සේවයට බඳවා ගැනු ලැබූ සහකාර කෘෂිකර්ම අධ්‍යක්ෂවරුන් රාජකාරි අරඹයි වසර 11කට පසු ශ්‍රී ලංකා කෘෂිකර්ම සේවයට සීමිත තරග විභාග යටතේ බදවා ගත් නිලධාරීන් සදහා පත්වීම් ප්‍රධානය 2024.08.20 දින පැළෑටි ජානසම්පත් මධ්‍යස්ථානයේදී සිදු කෙරිණ. මේ සදහා කෘෂිකර්ම සහ වැවිලි කර්මාන්ත අමාත්‍යාංශ ලේකම්තුමන් හා කෘෂිකර්ම අධ්‍යක්ෂ ජනරාල්තුමිය අතිරේක අධ්‍යක්ෂවරුන් ඇතුළු … Continue reading සීමිත තරග විභාගය යටතේ ශ්‍රී ලංකා කෘෂිකර්ම සේවයට බඳවා ගැනු ලැබූ සහකාර කෘෂිකර්ම අධ්‍යක්ෂවරුන් රාජකාරි අරඹයි

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட விவசாய திணைக்களத்தின்விதை விற்பனைக்கூடம் மற்றும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட விவசாய திணைக்களத்தின் விதை விற்பனைக்கூடம் மற்றும் விவசாய தகவல் மையம் 18.07.2024ம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டது. இது விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளரின் தலைமையில், திணைக்களத்தின் விவசாய வர்த்தக மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஆலோசனையுடனும் JICA திட்டத்தின் பங்களிப்புடனும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அப் பிரதேச … Continue reading Renovated Seed Outlet and Information Centre opens at Dambulla Economic Centre

விவசாய திணைக்களத்தால் மக்களுக்காக கட்டப்பட்ட “உடமலுவ ஹெல போஜுன் ஹெல” விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “உடமலுவ ஹெல பொஜுன் ஹெல” 16.06.2024 அன்று விவசாய இராஜாங்க அமைச்சர், விவசாய பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அதிகாரிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව මගින් ඉදිකරන ලද “උඩමළුව හෙළ බොජුන් හල” ජනතා අයිතියට කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව මගින් ඉදිකරන ලද උඩමළුව හෙළ බොජුන් හල 2024.06.16 දින කෘෂිකර්ම රාජ්‍ය අමාත්‍යතුමන්, කෘෂිකර්ම අධ්‍යක්‍ෂ ජනරාල්තුමිය සහ කෘෂිකර්ම නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් විවෘත විය.