விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

செல்வி. பீ.மாலதி மெனிக்கே புதிய விவசாய பணிப்பாளர் நாயகமாக 02.01.2023 அன்று சமய நிகழ்வுகளின் பின்னர் விவசாய திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.