பணிகளின் தொடக்கம் - 2024

2024ம் ஆண்டுக்கான பணிகளின் தொடக்கம் 01.01.2024 அன்று விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி ப.மாலதி அவர்களின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

அதே நேரம் விவசாய திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன.